ஆளுநர் கோஷியாரி உடன் சரத்பவார் சந்திப்பு
மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார்.
மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு வழக்கமான சந்திப்பு என கூறப்படுகிறது.
Next Story