புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - மதுவாங்க வரிசைகட்டி நிற்கும் மதுப்பிரியர்கள்

4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வின் அடிப்படையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - மதுவாங்க வரிசைகட்டி நிற்கும் மதுப்பிரியர்கள்
x
4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வின் அடிப்படையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மிகவும் குதூகலத்துடன் வரிசை கட்டி நிற்கும் மதுப்பிரியர்கள், தங்களுக்கு தேவையான மதுபான ரகங்களை வாங்கிச் செல்கின்றனர். அந்த காட்சிகளை பார்ப்போம்.........

Next Story

மேலும் செய்திகள்