ரம்ஜான் கொண்டாட்டம் - ஜும்மா மசூதியில் பலத்த பாதுகாப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சிறப்பு தொழுகையின்றி, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
ரம்ஜான் கொண்டாட்டம் - ஜும்மா மசூதியில் பலத்த பாதுகாப்பு
x
ரம்ஜான் பண்டிகையையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சிறப்பு தொழுகையின்றி, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற டெல்லி ஜும்மா மசூதி தெரு முழுவதும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்திலும், ஈகை திருநாள், மிகவும் எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் மசூதிக்கு செல்லாமல் அவரவர் இல்லங்களிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர், தங்களது உறவினர்கள், நண்பர்களை செல்போனில் அழைத்து, ஈகை திருநாள் வாழ்த்துகள் கூறி மகிழ்ந்தனர்.   


Next Story

மேலும் செய்திகள்