புதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி - பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு

புதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி - பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு
x
புதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேர் இதய நோய் மற்றும் சிறுநீரக நோயாளிகள் என  சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்தார். சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், புதுச்சேரியில் 27 பேரும், மாஹேவில் 2 பேரும் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்தார். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்