"புலம் பெயர்ந்த 23 லட்சம் தொழிலாளர்கள் உ.பி திரும்பினர்" - உ.பி. கூடுதல் தலைமைச்செயலாளர் அவனிஷ் அவஸ்தி தகவல்
பல்வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த, 23 லட்சம் தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்பியுள்ளதாக உத்தரபிரதேச மாநில கூடுதல் தலைமைச்செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த, 23 லட்சம் தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்பியுள்ளதாக உத்தரபிரதேச மாநில கூடுதல் தலைமைச்செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் பல மாநிலங்களில் சிக்கி தவித்த அவர்கள், பாதுகாப்பாக சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார். அவர்களுக்கும் முறையான பரிசோதனை நடந்து வருவதாகவும் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.
Next Story