லாரியில் மேற்கு வங்கத்திற்கு செல்ல முயற்சி - 75 வடமாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்திய போலீசார்

கேரள மாநிலம் பத்தனதிட்டாவில் இருந்து மேற்கு வங்கத்திற்கு அனுமதியின்றி லாரியில் செல்ல முயன்ற 75 புலம்பெயர் தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
லாரியில் மேற்கு வங்கத்திற்கு செல்ல முயற்சி - 75 வடமாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்திய போலீசார்
x
கேரள மாநிலம் பத்தனதிட்டாவில் இருந்து மேற்கு வங்கத்திற்கு அனுமதியின்றி லாரியில் செல்ல முயன்ற 75 புலம்பெயர் தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் சோதனைச் சாவடியை அவர்கள் கடக்க முற்பட்டபோது, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் யாருக்கும் தோற்று இல்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை சிறப்பு ரயில் மூலம் மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்