கேரளாவில் லாட்டரி விற்பனை தொடங்கியது - மக்கள் வீட்டில் முடங்கியதால் விற்பனை மந்தம் என தகவல்

கொரோனா ஊரடங்கு உத்தரவால் கேரளாவில் லாட்டரி விற்பனை பாதிக்கப்பட்டது.
கேரளாவில் லாட்டரி  விற்பனை தொடங்கியது - மக்கள் வீட்டில் முடங்கியதால் விற்பனை மந்தம் என தகவல்
x
கொரோனா ஊரடங்கு உத்தரவால் கேரளாவில் லாட்டரி விற்பனை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் 2 மாதங்களுக்கு பின்னர் இன்று லாட்டரி விற்பனை அங்கு தொடங்கியுள்ளது. ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ள நிலையில், லாட்டரி விற்பனை மந்தமாக உள்ளதாக திருவனந்தபுரத்தை சேர்ந்த சில்லரை விற்பனையாளர் ரமேசன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்