ராஜீவ்காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் - ட்விட்டரில் அஞ்சலி தெரிவித்த பிரதமர் மோடி

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
ராஜீவ்காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் - ட்விட்டரில் அஞ்சலி தெரிவித்த பிரதமர் மோடி
x
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலியை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்