காவலர்களை கவுரவித்த மக்கள் - மாலை அணிவித்தும், மலர் தூவியும் வரவேற்பு
குஜராத் மாநிலம் பாவ்நகரில், கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களை மக்கள் கவுரவித்தனர்.
குஜராத் மாநிலம் பாவ்நகரில், கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களை மக்கள் கவுரவித்தனர். காவலர்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவி வரவேற்றும் மக்கள் தங்களது மரியாதையை வெளிப்படுத்தினர். மக்களின் கவுரவிப்பால், காவலர்கள் மனம் குளிர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story