விடுதி அறைகளை சுத்தம் செய்த சிறுமி - நடவடிக்கை எடுக்க மாநில டிஜிபி உத்தரவு
ஆந்திராவில் காவலர்கள் தங்கி இருந்த அறையை 7வயது சிறுமி சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில், காவலர்கள் தங்கி இருந்த அறையை 7வயது சிறுமி சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்மகூரில் உள்ள அரசு கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு பாதுகாப்பு அளிக்க தலைமை காவலர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட அறைகளை, கல்லூரி காவலாளியின் 7 வயது மகள் சுத்தம் செய்துள்ளார். சிறுமி சுத்தம் செய்யும் வீடியோ வேகமாக பரவிய நிலையில் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில டிஜிபி கெளதம் உத்தரவிட்டுள்ளார்.
Next Story