மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி - முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கைது

டெல்லி காந்தி நினைவிடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற முன்னாள் மத்தியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கைது செய்யப்பட்டார்.
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி - முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கைது
x
டெல்லி காந்தி நினைவிடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற முன்னாள் மத்தியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கைது செய்யப்பட்டார். புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தை முறையாக கையாள தவறியதாக மத்திய அரசை கண்டித்து அவர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார், இதனையடுத்து போலீசார் அவரையும் உடனிருந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ திலீப் பாண்டேவையும் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்