உலக சுகாதார மாநாட்டில் மத்திய அமைச்சர் பங்கேற்பு

கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா உரிய நேரத்தில் எடுத்ததாக 73வது உலக சுகாதார மாநாட்டில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார மாநாட்டில் மத்திய அமைச்சர் பங்கேற்பு
x
கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா உரிய நேரத்தில் எடுத்ததாக 73வது உலக சுகாதார மாநாட்டில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இணைய வழியாக நடந்த மாநாட்டில் பங்கேற்ற அவர், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்னணி பணியாளர்களுக்கு எழுந்து நின்று , கைதட்டி மரியாதை செலுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்