காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளுக்கு உ.பி அரசு அனுமதி - சொந்த ஊர் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள்

உத்தர பிரதேசத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளை இயக்க அம்மாநில அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளுக்கு உ.பி அரசு அனுமதி - சொந்த ஊர் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள்
x
உத்தர பிரதேசத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளை இயக்க அம்மாநில அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. உத்தர பிரதேசத்தில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல காங்கிரஸ் கட்சி ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தது. இதனையடுத்து அந்த பேருந்துகளை இயக்க அரசு அனுமதிக்க வேண்டும் என உத்தர பிரதேச முதல்வருக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியிருந்தார், இந்நிலையில் அந்த பேருந்துகளை இயக்க உ.பி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்