நிலுவைத்தொகை வேண்டி அரசிடம் கோரிக்கை : பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி 50க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலுவைத்தொகை வேண்டி அரசிடம் கோரிக்கை : பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
புதுச்சேரியில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி 50க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஓராண்டு காலமாக ஊழியர்களுக்கு வழங்கப்படாத சம்பளத்தை திருப்பிக் கொடுக்கவும், அவுட்சோர்சிங் திட்டத்தை கைவிடக் கோரியும் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பிஎஸ்என்எல் தலைமை வளாகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்