"நிதி அமைச்சரின் அறிவிப்பு மூலம் பொருளாதாரம் மேம்படும்" - வேலை வாய்ப்பு உருவாகும் என பிரதமர் மோடி நம்பிக்கை
நிதி அமைச்சரின் அறிவிப்பு மூலம் பொருளாதாரம் மேம்படும் என்றும் வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
நிலக்கரி , தாது சுரங்கம், பாதுகாப்புத்துறை, விமானப் போக்குவரத்து, அணுசக்தி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு சீர்திருத்த அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த சீர்திருத்த நடவடிக்கையின் மூலம் பல வேலை வாய்ப்பு உருவாகுவதுடன், பொருளாதாரம் மேம்படும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
Next Story