புதுச்சேரியில் 9 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் 9 வயது சிறுமி உள்ளிட்ட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி உள்ளிட்ட மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார், 3 பேரும் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
Next Story