"நிதி அமைச்சரின் அறிவிப்பால் விவசாயிகள் பயன்பெறுவார்கள்" - பிரதமர் மோடி

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் விவசாயிகளும் புலம்பெயர் தொழிலாளர்களும் பயன் பெறுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சரின் அறிவிப்பால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் - பிரதமர் மோடி
x
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் விவசாயிகளும், புலம்பெயர் தொழிலாளர்களும் பயன் பெறுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள வளர்ச்சி திட்டங்களால், உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு பொருளாதாரம் மேம்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்