கள்ளக்காதலை கண்டித்த கணவர் கார் ஏற்றி கொலை - 2 மாத‌த்திற்கு பின் அம்பலமான விபத்து நாடகம்

புதுச்சேரியில் தகாத உறவை கண்டித்த கணவர், திட்டமிட்டு கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதலை கண்டித்த கணவர் கார் ஏற்றி கொலை - 2 மாத‌த்திற்கு பின் அம்பலமான விபத்து நாடகம்
x
புதுச்சேரியில் தகாத உறவை கண்டித்த கணவர்,  திட்டமிட்டு கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கந்தசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி புவனேஸ்வரி, கந்தசாமியின் நண்பர் அஜித்குமார் மற்றும் கார் ஓட்டுனர் பிரவீன் குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அஜித்குமாருக்கும், புவனேஸ்வரிக்கும் இருந்த தகாத உறவை கண்டித்தால், திட்டமிட்டு கந்தசாமியை கொலை செய்ததாக, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 3 பேரும் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்