சாலையில் சிறுத்தைப்புலி - அச்சத்தில் மக்கள்

ஹைதராபாத் நகரில் உள்ள கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சிறுத்தை புலி ஒன்று காலில் காயத்துடன் படுத்துள்ளது.
சாலையில் சிறுத்தைப்புலி - அச்சத்தில் மக்கள்
x
ஹைதராபாத் நகரில் உள்ள கர்னூல் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சிறுத்தை புலி ஒன்று காலில் காயத்துடன் படுத்துள்ளது. வாகனம் இடித்ததில் படுகாயமடைந்த அந்த சிறுத்தைப்புலி சாலையோரம் படுத்திருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அப்போது அதனை பிடிக்க முயன்ற வனத் துறையினரிடம் இருந்து தப்பிய சிறுத்தைப்புலி ஓட்டம் பிடித்தது.

Next Story

மேலும் செய்திகள்