வீதி வீதியாக சென்று பொது மக்களுக்கு முக கவசம் வழங்கிய முதலமைச்சர்
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து புதுச்சேரி தலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து புதுச்சேரி தலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரி பேருந்து நிலையம் மற்றும் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி அங்காடியை ஆய்வு செய்த முதலமைச்சர் நாராயணசாமி காய்கறிகளின் விலை குறித்து கேட்டறிந்தார் . கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்திய அவர் பொது மக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கினார்.
Next Story