தூய்மை பணியாளர்களுக்கு சேவை செய்து வரும் மருத்துவர்

நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, புதுச்சேரியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், உணவு வழங்கி சேவையாற்றி வருகிறார்.
தூய்மை பணியாளர்களுக்கு சேவை செய்து வரும் மருத்துவர்
x
நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, புதுச்சேரியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், உணவு வழங்கி சேவையாற்றி வருகிறார். தூய்மைப்பணி தான், நோய் வரும் முன் காக்கும் என்று வலியுறுத்தி வரும் மருத்துவர் குர்ஷித்பானு, துப்புரவுத் தொழிலாளர்கள் 65 பேருக்கு, காலையில் தேநீர் பிஸ்கட், மதியம் உணவு வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்