"நாடு முழுவதும் 5,194 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்

நாடு முழுவதும் 5 ஆயிரத்து194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், உயிரிழப்பு 149ஆக உயர்ந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 5,194 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்
x
நாடு முழுவதும் 5 ஆயிரத்து194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், உயிரிழப்பு 149ஆக உயர்ந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இன்று மட்டுமல்ல, எதிர்காலத்தில் கூட, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பற்றாக்குறை இருக்காது  என கூறினார். இதன் இருப்பு, தேவைப்படும்போது உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்தார். 65 புதிய தனியார் மையங்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்