சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கொரோனா நோயாளிகள் - வயநாடு மருத்துவமனையில் இருந்து விடுவிப்பு

கொரோனா பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கொரோனா நோயாளிகள் - வயநாடு மருத்துவமனையில் இருந்து விடுவிப்பு
x
கொரோனா பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். வெளிநாடுகளில் இருந்து வந்த அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வயநாடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் குணமடைந்ததால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்