ஊரடங்கால் டெல்லியில் குறைகிறது மாசு - தூய்மையான காற்றை சுவாசிக்கும் தலைநகர்வாசிகள்
ஊரடங்கு உத்தரவின் காரணமாக தலைநகர் டெல்லிவாசிகள் 3 வது வாரமாக தூய்மையான காற்றை சுவாசித்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக தலைநகர் டெல்லிவாசிகள் 3 வது வாரமாக தூய்மையான காற்றை சுவாசித்து வருகின்றனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு வாகனப்போக்குவரத்தும் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதால் காற்றுமாசுபாட்டின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் ராஜபாட்டை வெறிச்சோடிக் கிடக்கிறது. குடியரசுத்தலைவர் மாளிகையிலிருந்து, டெல்லி இந்தியா கேட் வரையிலான இந்த பாதை சீல் வைக்கப்பட்டு கைவிடப்பட்ட நகரம் போன்று காட்சியளிக்கிறது.
Next Story