ஊரடங்கால் டெல்லியில் குறைகிறது மாசு - தூய்மையான காற்றை சுவாசிக்கும் தலைநகர்வாசிகள்

ஊரடங்கு உத்தரவின் காரணமாக தலைநகர் டெல்லிவாசிகள் 3 வது வாரமாக தூய்மையான காற்றை சுவாசித்து வருகின்றனர்.
ஊரடங்கால் டெல்லியில் குறைகிறது மாசு - தூய்மையான காற்றை சுவாசிக்கும் தலைநகர்வாசிகள்
x
ஊரடங்கு உத்தரவின் காரணமாக தலைநகர் டெல்லிவாசிகள் 3 வது வாரமாக தூய்மையான காற்றை சுவாசித்து வருகின்றனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு வாகனப்போக்குவரத்தும் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதால் காற்றுமாசுபாட்டின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் ராஜபாட்டை வெறிச்சோடிக் கிடக்கிறது.  கு​டியரசுத்தலைவர் மாளிகையிலிருந்து, டெல்லி இந்தியா கேட் வரையிலான இந்த பாதை சீல் வைக்கப்பட்டு கைவிடப்பட்ட நகரம் போன்று காட்சியளிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்