டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி மீது வழக்கு : ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை

டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி மீது பதியப்பட்ட முதல் அறிக்கைக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி மீது வழக்கு : ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை
x
டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி மீது பதியப்பட்ட முதல் அறிக்கைக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2018-ம் ஆண்டு இந்தியா வந்த அவர், பிரமாண சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Next Story

மேலும் செய்திகள்