ரூபாய் நோட்டுக்களுக்கு இஸ்திரி போடும் வங்கி காசாளர் - சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் வீடியோ
கொரோனா அச்சம் நாட்டில் நிலவி வரும் சூழலில் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தரும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் செலான்களை வங்கி காசாளர் ஒருவர் இஸ்திரி பெட்டி கொண்டு சூடு காட்டி பின் அதனை பயன்படுத்துகிறார்.
கொரோனா அச்சம் நாட்டில் நிலவி வரும் சூழலில் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தரும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் செலான்களை வங்கி காசாளர் ஒருவர் இஸ்திரி பெட்டி கொண்டு சூடு காட்டி பின் அதனை பயன்படுத்துகிறார். இந்த வீடியோவை, பகிர்ந்த சமூக வலைதளங்களில் பகிர்ந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, காசாளரை பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story