ஊரடங்கு கெடுபிடிகளிலிருந்து தப்ப முயற்சி - ஆபத்தான மு​றையில் ஆற்றை கடந்து பயணம்

மத்தியபிரதேச மாநிலம் சத்தார்பூரில் போலீசாரின் ஊரடங்கு கெடுபிடிகளிலிருந்து தப்ப பொதுமக்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக்கடந்து பயணிக்கின்றனர்.
ஊரடங்கு கெடுபிடிகளிலிருந்து தப்ப முயற்சி - ஆபத்தான மு​றையில் ஆற்றை கடந்து பயணம்
x
மத்தியபிரதேச மாநிலம் சத்தார்பூரில் போலீசாரின் ஊரடங்கு கெடுபிடிகளிலிருந்து தப்ப பொதுமக்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக்கடந்து பயணிக்கின்றனர். நீர்நிரம்பி ஓடும் ஆற்றின் குறுக்கே இருசக்கர வாகனங்களுடன் பயணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்