ஊரடங்கு கெடுபிடிகளிலிருந்து தப்ப முயற்சி - ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து பயணம்
மத்தியபிரதேச மாநிலம் சத்தார்பூரில் போலீசாரின் ஊரடங்கு கெடுபிடிகளிலிருந்து தப்ப பொதுமக்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக்கடந்து பயணிக்கின்றனர்.
மத்தியபிரதேச மாநிலம் சத்தார்பூரில் போலீசாரின் ஊரடங்கு கெடுபிடிகளிலிருந்து தப்ப பொதுமக்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக்கடந்து பயணிக்கின்றனர். நீர்நிரம்பி ஓடும் ஆற்றின் குறுக்கே இருசக்கர வாகனங்களுடன் பயணிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Next Story