மார்ச் 24ல் இன்டிகோ 6E -2403 விமானத்தில் பயணித்தவரா நீங்கள்? - 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு

மார்ச் 24-ம் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த ஏர் ஏசியா I5-765 மற்றும் இன்டிகோ 6E -2403 ஆகிய விமானங்களில் பயணம் செய்தவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மார்ச் 24ல் இன்டிகோ 6E -2403 விமானத்தில் பயணித்தவரா நீங்கள்? - 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு
x
மார்ச் 24-ம் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த ஏர் ஏசியா  I5-765 மற்றும் இன்டிகோ 6E -2403 ஆகிய விமானங்களில் பயணம் செய்தவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பயணம் செய்த நாளில் இருந்து 28 நாட்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், ஏதேனும் அறிகுறி தெரிந்தால் மருத்துவரை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்