கொரோனா வதந்தி - சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு : விதிகளை மீறுவோர் மீது புகார்- டிக் டாக் அறிவிப்பு

டிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்புவதை தடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
கொரோனா வதந்தி - சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு : விதிகளை மீறுவோர் மீது புகார்- டிக் டாக் அறிவிப்பு
x
டிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்புவதை தடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது. இது தொடர்பாக டிக் டாக் செயலி நிறுவனம் கூறுகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்