"கர்நாடகா - கேரளா எல்லை திறப்பு விவகாரம்" - மத்திய அரசுக்கு உ​ச்ச நீதிமன்றம் உத்தரவு

கர்நாடக - கேரள மாநில எல்லையை திறப்பது குறித்து இருமாநில சுகாதாரத் துறை செயலர்களுடன் கலந்து ஆலோசித்து தீர்வு காண மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா - கேரளா எல்லை திறப்பு விவகாரம் - மத்திய அரசுக்கு உ​ச்ச நீதிமன்றம் உத்தரவு
x
கர்நாடக - கேரள மாநில எல்லையை திறப்பது குறித்து இருமாநில சுகாதாரத் துறை செயலர்களுடன் கலந்து ஆலோசித்து தீர்வு காண மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக தரப்பில் தற்போதைய நெருக்கடியான நிலையில் கர்நாடக மாநில எல்லையை திறந்து விடுவது என்பது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை குலைப்பது போன்றது என தெரிவிக்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்