ஊரடங்கால் முடங்கிய கேரளா - படகில் சென்று பொருட்கள் விற்பனை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முடங்கியிருக்கும் சூழலில் கேரனாவில் 50 வயது முதியவர் ஒருவர் படகில் சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முடங்கியிருக்கும் சூழலில் கேரனாவில் 50 வயது முதியவர் ஒருவர் படகில் சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். ஆறுகள் சூழ்ந்த நகரமான ஆலப்புழாவில் படகுப் போக்குவரத்தே பிரதானமானது என்பதால் படகில் வீடு வீடாகச் சென்று அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
Next Story