காவல்துறை கட்டுப்பாட்டில் நிசாமுதீன் பகுதி

டெல்லியில் தப்ளிக் ஜமாத் மாநாடு நடைபெற்ற பகுதி போலீஸாரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது சீல்வைக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு
காவல்துறை கட்டுப்பாட்டில் நிசாமுதீன் பகுதி
x
டெல்லியில் தப்ளிக் ஜமாத் அமைப்பின் மாநாடு நடைபெற்ற நிசாமுதீன் மர்க்காஸ் பகுதி முழுவதுமாக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இங்கு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நூற்றுக்கணக்கானோருக்கு நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்துகளை சுகாதாரத்துறை ஊழியர்கள் தெளித்தனர். முழுவதும் கவச உடைகளை அணிந்தவாறு கிருமிநீக்கப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.  டிரோன்கள் மூலம் அப்பகுதியை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்