1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி - சிபிஎஸ்இ வாரியத்துக்கு, மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென சி.பி.எஸ்,சி வாரியத்துக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி - சிபிஎஸ்இ வாரியத்துக்கு, மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்
x
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டுமென சி.பி.எஸ்,சி வாரியத்துக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், தனது டிவிட்டர் சமூக வலைவளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள், செய்முறை பயிற்சி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்