ஐஸ் பெட்டியில் ஆட்டு இறைச்சி பதுக்கல் - 500 கிலோ பழைய இறைச்சி அழிப்பு

புதுச்சேரியில் ஐஸ் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ பழைய இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐஸ் பெட்டியில் ஆட்டு இறைச்சி பதுக்கல் - 500 கிலோ பழைய இறைச்சி அழிப்பு
x
புதுச்சேரியில் ஐஸ் பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ பழைய இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் நேரக் கட்டுப்பாட்டுடன் இயங்க புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், சுல்தான்பேட்டையில் சித்திக் என்பவரது ஆட்டிறைச்சி கடையில் 500 கிலோ ஆட்டிறைச்சி ஐஸ் பெட்டியில் பதுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தவலறிந்து வந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அழித்ததுடன், கடைக்கு சீல் வைத்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்