தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு இலை போட்டு உணவளிக்கும் இளைஞர்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியதால் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன.
தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு இலை போட்டு உணவளிக்கும் இளைஞர்
x
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியதால், தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன. பசியோடு திரியும் அந்த நாய்களுக்கு வெங்கடேஷ் என்பவர் உணவு தயாரித்து நாள்தோறும் வழங்கி வருகிறார். இலை போட்டு அவர் வழங்கும் உணவை தெரு நாய்கள் மட்டுமன்றி ஆடுகளும் தின்று பசியாறின. வெங்கடேஷ் சேவைக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்