ஏழைகளுக்கு உணவு வழங்கிய ரயில்வே பாதுகாப்பு படையினர்

பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழை, எளிய மக்களுக்கு,ரயில்வே கேண்டினில் தயாரிக்கப்பட்ட உணவை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விநியோகம் செய்தனர்.
ஏழைகளுக்கு உணவு வழங்கிய ரயில்வே பாதுகாப்பு படையினர்
x
பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழை, எளிய மக்களுக்கு,ரயில்வே கேண்டினில் தயாரிக்கப்பட்ட உணவை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விநியோகம் செய்தனர். அரசு அறிவுறுத்தியபடி தான் உணவு வழங்கியதாக முதுநிலை ரயில்வே கமாண்டன்ட் எ​ஸ்.கே.எஸ். ரத்தோர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்