ஏழைகளுக்கு உணவு வழங்கிய ரயில்வே பாதுகாப்பு படையினர்
பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழை, எளிய மக்களுக்கு,ரயில்வே கேண்டினில் தயாரிக்கப்பட்ட உணவை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விநியோகம் செய்தனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழை, எளிய மக்களுக்கு,ரயில்வே கேண்டினில் தயாரிக்கப்பட்ட உணவை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விநியோகம் செய்தனர். அரசு அறிவுறுத்தியபடி தான் உணவு வழங்கியதாக முதுநிலை ரயில்வே கமாண்டன்ட் எஸ்.கே.எஸ். ரத்தோர் தெரிவித்துள்ளார்.
Next Story