அமித்ஷாவிடம் உதவி கேட்ட இளைஞர் - சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

கொரோனா அச்சத்தில் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடப்பது தற்கொலைக்கு எண்ணத்தை தூண்டுவதால், தான் சொந்த ஊர் செல்ல உதவும்படி இளைஞர் ஒருவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் டுவிட்டர் மூலம் உதவி கேட்டார்.
அமித்ஷாவிடம் உதவி கேட்ட இளைஞர் - சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
x
கொரோனா அச்சத்தில், வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடப்பது தற்கொலைக்கு எண்ணத்தை தூண்டுவதால், தான் சொந்த ஊர் செல்ல உதவும்படி இளைஞர் ஒருவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் டுவிட்டர் மூலம் உதவி கேட்டார். டுவிட்டரை பார்த்த கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், உடனடியாக அந்த இளைஞரை மீட்டு, பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்