கேரளாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு - முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு - முதலமைச்சர் பினராயி விஜயன்
x
கேரள மாநிலத்தில் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளதாகவும், புதிதாக நோய் தொற்று ஏற்பட்ட 34 பேர் காசர்கோட்டை சேர்ந்தவர்கள் என்றும் கூறினார். கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக  அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்