பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் : கொரோனாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் : கொரோனாவை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
x
லோக் கல்யாண் மார்க், பகுதியில் உள்ள பிரதமர் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பிரசாத் சங்கர் உள்ளிட்டோர்  பங்கேற்றுள்ளனர். கொரோனா வைரஸ் தடுக்க மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நாளை நடைபெறவுள்ள ஜி20 தலைவர்கள் கூட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் கொரோனா நிவாண நிதி அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்