ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் : லேசான தடியடி நடத்தி எச்சரிக்கும் போலீசார்

மேற்குவங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோரை போலீசார் தடுத்து நிறுத்தி அடித்து அனுப்பினர்.
ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் : லேசான தடியடி நடத்தி எச்சரிக்கும் போலீசார்
x
மேற்குவங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோரை போலீசார் தடுத்து நிறுத்தி அடித்து அனுப்பினர். ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் வந்தோரை போலீசார் எச்சரித்து அனுப்பும் காட்சி வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்