ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் : லேசான தடியடி நடத்தி எச்சரிக்கும் போலீசார்
மேற்குவங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோரை போலீசார் தடுத்து நிறுத்தி அடித்து அனுப்பினர்.
மேற்குவங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோரை போலீசார் தடுத்து நிறுத்தி அடித்து அனுப்பினர். ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் வந்தோரை போலீசார் எச்சரித்து அனுப்பும் காட்சி வெளியாகி உள்ளது.
Next Story