144 தடை உத்தரவு அமல் - மக்களுக்கு சீராக பால் விநியோகம்
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதும் பொதுமக்களுக்கு சீராக பால் விநியோகம் செய்யப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதும், பொதுமக்களுக்கு சீராக பால் விநியோகம் செய்யப்பட்டது. அனைவரும், தங்களுக்கு தேவையான அளவு பால் பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்
Next Story