கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 18 ஆக உயர்வு

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 3 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 18 ஆக உயர்வு
x
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 3 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் 15 பேருக்கு கொரோனா  பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே நான்கு பேர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்