"திருப்பதியில் இரவு 8:40 மணிக்கு ஏகாந்த சேவையுடன் நடை அடைப்பு"
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 2 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, அதிகாலை இரண்டு மணிக்கு மேல் ஏகாந்த சேவை நடைபெறுவது வழக்கம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 2 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, அதிகாலை இரண்டு மணிக்கு மேல் ஏகாந்த சேவை நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்காததால், வழக்கத்திற்கு மாறாக இரவு 8.40 மணி அளவில் ஏகாந்த சேவை நடைபெற்று, நடை சாத்தப்பட்டது.
Next Story