"துஷ்யந்த் சிங் எம்.பி-க்கு கொரோனா பாதிப்பு" : கூட்டத்தில் பங்கேற்ற விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கு சோதனை
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி, துஷ்யந்த் சிங்கிற்கு கொரோனா இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அவருடன் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி, துஷ்யந்த் சிங்கிற்கு கொரோனா இருப்பது உறுதியானதை தொடர்ந்து, அவருடன் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த18-ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம்.பி, துஷ்யந்த் சிங்கிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் கூட்டத்தில் பங்கேற்ற சிவில் விமான போக்குவரத்து துறை அதிகாரிகளை தனிமைப்படுத்தி சோதித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Next Story