"வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3 மாத ரேஷன்" - மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித்பவார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3 மாத ரேஷன் - மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித்பவார்
x
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை கருத்தில் கொண்டு 3 மாத ரேஷன் வழங்க அம்மாநில அரசு  முடிவு செய்துள்ளது. இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த அம்மாநில துணை முதலமைச்சர் அஜித்பவார், மக்களுக்கு தேவையானவற்றை அரசு செய்து தரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்