கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை
x
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்று தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்