பிரதமர் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் "ஞாயிறன்று 22 மணி நேரம் பயணிகள் ரயில் இயக்கப்படாது"
நாடு முழுவதும் சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை புறப்படும் பயணிகள் ரயில் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை புறப்படும் பயணிகள் ரயில் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த நேரத்திற்கு முன்னதாக, அந்தந்த ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story