கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான பிரதமர் கருத்து : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவு

பிரதமர் வேண்டுகோளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆதரவு அளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான பிரதமர் கருத்து : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவு
x
பிரதமர் வேண்டுகோளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆதரவு அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள் பதிவில், பிரதமருக்கு ஆதரவளிக்க கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அறம்சார் படைக்கலங்களை கொண்டு கோவிட்  வைரஸுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதை சுடடிக்காட்டியுள்ள சிதம்பரம்,  நிச்சயமாக இந்தப் போரை ஞாயிற்றுக்கிழமையும், அடுத்து வரும் நாட்களிலும் தொடுப்போம் என  தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்