கொரோனா வைரஸ் பாதிப்பு : இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

இந்தியாவில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 4 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு : இந்தியாவில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
x
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக, 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர்களில், 25 பேர் வெளிநாட்டினர் ஆவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது உறுதியாகி உள்ளது. கர்நாடகா, டெல்லி, மராட்டியம் அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் முதியவர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்