கொரோனா அல்ல கர்மா - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து

கொரோனா அல்ல கர்மா என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.
கொரோனா அல்ல கர்மா - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி  கருத்து
x
கொரோனா அல்ல கர்மா என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ளார்.  கூண்டில் மனிதர்கள் முக கவசம் அணிந்தபடி இருக்க, விலங்குகள் வெளியே சுதந்திரமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள கிரண்பேடி இதனை தெரிவித்துள்ளார்.மேலும், நாம் யாரை உட் கொள்கிறோம் என்ற பொறுப்பை எவ்வாறு ஏற்பது? என்றும், இது பாதிப்பில்லா தேர்வை பற்றியது தான் எனவும் அதில் கிரண்பேடி தெரிவித்துள்ளார். அத்துடன் அகிம்சையை பயிற்சி செய்வது வார்த்தையில் மட்டுமில்லாமல் செயலிலும் உணவிலும் இருக்க வேண்டும் எனவும் கிரண்பேடி வலியுறுத்தி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்